தினமலர் நாளிதழில் சேர்தளம் பற்றிய கட்டுரைக்குப் பின், ஆர்வத்துடன் தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் தொடர்பு கொண்ட நண்பர்களுக்கு உதவும் வகையில், வரும் 29 ஆகஸ்டு திருப்பூர் வலைப்பதிவர் குழுமம் - சேர்தளம் சார்பில் வலைப்பதிவர் பயிற்சிப் பட்டறை ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்.
இடம் : குமரன் ரோடு, அரோமா உணவகம் எதிரில் உள்ள கட்டிட முதல் மாடியில் (பூர்விகா அலைபேசி அங்காடி / அபி ருசி உணவகம் இரண்டுக்கும் இடையில் செல்லும் பாதையில் வரவும்)
View Larger Map
புதிதாய் தமிழ் வலைப்பதிவுகள் எழுத விரும்புபவர்கள் இதில் கலந்து கொண்டு பயனடையலாம்.
ஏற்கனவே, இது குறித்த அறிவிப்பு சேர்தளம் வலைப்பதிவர் உதவிக் குழுமத்திலும் வெளியிட்டிருக்கிறோம்.
6 கருத்துகள்:
வாழ்த்துகள் பாஸ் :)
பயிற்சி பட்டறை நிகழ்வுகளினை பதிவுகளாய் எதிர்பார்க்கின்றோம் :)
வாழ்த்துக்களுக்கு நன்றி பாஸ்!
கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு அழைப்பு விடுத்தால் நிறைய பேர் கலந்துகொண்டு பயனடைவர்.
வாழ்த்துகள்!!!
நன்றி அரவிந்தன்.
கல்லூரிக்கே சென்று மாணவர்களுக்கு பயிற்றுவிக்கும் திட்டம் இருக்கிறது.
வாழ்த்துக்கள் வெயிலான்
nanri
கருத்துரையிடுக