31 ஜனவரி, 2014

புத்தகக் கண்காட்சியில் சேர்தளம் அரங்கு


திருப்பூர் புத்தகக் கண்காட்சியில், சேர்தளம் அமைப்பின் சார்பில் செயல்படும், இணையதள அரங்கத்தை மாநகர துணை மேயர். குணசேகரன் திறந்து வைத்தார்.  உடன், திருப்பூர் மாநகர மேயர். விசாலாட்சி மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர். சக்திவேல் ஆகியோர்.

தினமலர் - செய்தி