விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெறவிருக்கிறது.
நிகழ்ச்சியில்
எழுத்தாளர். நாஞ்சில்நாடன்
ஜா. ராஜகோபாலன்
விமர்சகர். மோகனரங்கன்
ஜா. ராஜகோபாலன்
விமர்சகர். மோகனரங்கன்
இயக்குனர். சுகா
கல்பற்றா நாராயணன் (மலையாளமொழிக் கவிஞர்)
இசைஞானி. இளையராஜா
எழுத்தாளர். ஜெயமோகன்
கவிஞர். தேவதேவன்
கல்பற்றா நாராயணன் (மலையாளமொழிக் கவிஞர்)
இசைஞானி. இளையராஜா
எழுத்தாளர். ஜெயமோகன்
கவிஞர். தேவதேவன்
ஆகியோர் பங்கேற்கின்றனர்.