விஷ்ணுபுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஷ்ணுபுரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 டிசம்பர், 2013

விஷ்ணுபுரம் விருது - 2013


2013-ஆம் ஆண்டிற்கான விருது இலங்கை மலையகத்தைச் சேர்ந்த மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.

தெளிவத்தை ஜோசப் அவர்களின் சிறுகதைகள் - ஜெயமோகன் வலைத்தளத்திலிருந்து....


டிசம்பர் 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி

கோவை நாணி அரங்கில் (மணி ஸ்கூல், பாப்பநாயக்கன்பாளையம்)

நடைபெற இருக்கும் விருது விழாவில் இந்திரா பார்த்தசாரதி, பாலசந்திரன் சுள்ளிக்காடு, ஜெயமோகன், இயக்குனர் பாலா, சுரேஷ்குமார் இந்திரஜித், ரவி சுப்ரமண்யம் உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்.

அனைவரும் பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறோம்!

11 டிசம்பர், 2012

விஷ்ணுபுரம் விருது - 2012


விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் வழங்கும் 2012ம் ஆண்டிற்கான ”விஷ்ணுபுரம் விருது” கவிஞர் தேவதேவனுக்கு வழங்கப்படுகிறது , விருது வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 22 2012 சனிக்கிழமை மாலை 6 மணிக்குக் கோவையில் ஆர்.எஸ். புரம் மாநகராட்சி கலையரங்கில் நடைபெறவிருக்கிறது.
நிகழ்ச்சியில்
      எழுத்தாளர். நாஞ்சில்நாடன்
      ஜா. ராஜகோபாலன்
      விமர்சகர். மோகனரங்கன்
      இயக்குனர். சுகா
      கல்பற்றா நாராயணன் (மலையாளமொழிக் கவிஞர்)
      இசைஞானி. இளையராஜா
      எழுத்தாளர். ஜெயமோகன்
      கவிஞர். தேவதேவன்
ஆகியோர் பங்கேற்கின்றனர். 
விஷ்ணுபுரம் விருது 2012 அழைப்பிதழ்


நண்பர்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்..