20 டிசம்பர், 2013
18 டிசம்பர், 2013
விஷ்ணுபுரம் விருது - 2013
2013-ஆம் ஆண்டிற்கான விருது இலங்கை மலையகத்தைச் சேர்ந்த மூத்த தமிழ்ப் படைப்பாளியான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
தெளிவத்தை ஜோசப் அவர்களின் சிறுகதைகள் - ஜெயமோகன் வலைத்தளத்திலிருந்து....
டிசம்பர் 22-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி
கோவை நாணி அரங்கில் (மணி ஸ்கூல், பாப்பநாயக்கன்பாளையம்)
நடைபெற இருக்கும் விருது விழாவில் இந்திரா பார்த்தசாரதி, பாலசந்திரன் சுள்ளிக்காடு, ஜெயமோகன், இயக்குனர் பாலா, சுரேஷ்குமார் இந்திரஜித், ரவி சுப்ரமண்யம் உள்ளிட்ட ஆளுமைகள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்க இருக்கிறார்கள்.
அனைவரும் பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்போடு அழைக்கிறோம்!
Labels:
சேர்தளம்,
விஷ்ணுபுரம்,
announcement,
Serdhalam,
Serthalam,
Vishnupuram
26 ஜனவரி, 2013
நூல் விமர்சனக் கூட்டம்
சேர்தளம் முன்னின்று நடத்தும், திருப்பூரைச் சேர்ந்த கவிஞர். மகுடேசுவரனின், எழில் நலம் கவிதைகள் மற்றும் எழுத்தாளர். எம். கோபாலகிருஷ்ணனின், மணல் கடிகை நாவல் (இரண்டாம் பதிப்பு) குறித்தும், விமர்சனக் கூட்டம் நடைபெறும்.
27.01.2013 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு, குலாலர் கல்யாண மண்டபத்திற்கு, அனைவரும் வந்து கலந்து விழாவைச் சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்.
27.01.2013 ஞாயிறு மாலை 5.30 மணிக்கு, குலாலர் கல்யாண மண்டபத்திற்கு, அனைவரும் வந்து கலந்து விழாவைச் சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்.
Labels:
அழைப்பிதழ,
கலந்துரையாடல்,
செய்தி,
சேர்தளம்,
திருப்பூர்,
நிகழ்வுகள்,
Tirupur
நூல் வெளியீடு
Labels:
அழைப்பிதழ்,
சேர்தளம்,
திருப்பூர்,
நிகழ்வுகள்,
Serthalam,
Tiruppur
10 ஜனவரி, 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)