ஈரோடில் 26 திசம்பர் 2010 அன்று நடைபெற்ற சங்கமம் விழாவில் ‘சேர்தளம்’ நடத்திய பதிவர் கலந்துரையாடல் நடைபெற்றது. செல்வத்தின் சீரிய ஒருங்கிணைப்பில், முரளியின் எண்ணங்கள், வண்ணங்கள் உதவியுடன் கலந்துரையாடல் களை கட்டியது. நிகழ்வின் புகைப்படங்கள் சில.
நன்றி - http://koozhaankarkal.com/ மற்றும் ஈரோடு வலைப்பதிவர் குழுமம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக